Friday, September 10, 2004

கவிதை: நான்

இன்று

என்

பிரவாகம் கண்டு கரைகள்

பிரமிக்கலாம்.

ஆனால்

இந்த நதி

பாலைவனப் பாறைகளின்

இடுக்கில் கசிந்துதான்

இறங்கி வந்தது !





- பொய்யெனப் பெய்யும் மழை (வைரமுத்து)

No comments: