Wednesday, August 25, 2004

கவிதை:கூண்டு...

'விடுதலை

ஆவாரா

சிறையில்

இருந்து

என்

கணவர்?'



சோதிடம்

கேட்கிறாள்...



கூண்டுக் கிளியிடம். !







மூலம்: காசி ஆனந்தனின் "நறுக்குகள்"



No comments: