Tuesday, August 24, 2004

கவிதை: கொலை

ஒரு நாள்

வாழ்க்கை

பூவுக்கு...



விரியுமுன்பெ

பறித்து இறைவனுக்கு

அர்ச்சனை செய்கிறான்



நூறாண்டு

வாழ்க்கை

வேண்டி

தனக்கு.





மூலம்: காசி ஆனந்தனின் "நறுக்குகள்"



1 comment:

CHOLA said...

very good