Wednesday, August 25, 2004

கவிதை: நம்பிக்கை...

தன் மீது

மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை

தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.

அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்

அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.



மூலம்: நண்பன்

1 comment:

Mano said...

good ones man keep it up