Saturday, June 12, 2021

கவிதை: ராசாளி



முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பை
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
வாவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ
குளிர்காய்கின்ற தீ


_தாமரை

No comments: