Thursday, June 17, 2021

கவிதை ; கம்பராமாயணம் - கடவுள்



ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்


அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்


இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்


நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

No comments: