Open Thoughts
cat /vahees/mind | grep thought > blog
Thursday, June 17, 2021
கவிதை ; கம்பராமாயணம் - கடவுள்
›
ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்...
கவிதை : மேயாத மான்
›
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதையோ உளறும் இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் அ...
Tuesday, June 15, 2021
கவிதை : எனக்குள் ஒருவன்
›
வான்வெளி மீதே வெண்மதி தோன்றும் ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே வெண்சிறகேற்றாள் என் விரல் கோர்த்தாள் கண்களை மறைத்தேன் கனவுக்குள் இழுத்தாள் காலம்...
Sunday, June 13, 2021
கவிதை: மாறா
›
அலைவார் அவரெல்லாம் தொலைவார்... வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார் அவர் அடையும் புதையல் பெரிது. அடங்காத நாடோடி காற்றல்லவா? விடை இலாத பல வின...
Saturday, June 12, 2021
கவிதை: ராசாளி
›
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல வாவி நீரில் கமலம் போலாடி மெல்ல கன...
›
Home
View web version